இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:
“ ஸெய்யிதினா இப்ராஹீம் பின் அத்ஹம் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறினார்கள்:
‘யார் புகழை விரும்புகிறாரோ, அவர் அல்லாஹ்விடம் உண்மையான நேர்மையுடன் (இக்லாஸ் கொண்டு) இருக்கவில்லை.’”
[ ஆதார நூல் 📕 தஃப்தீல் அல்-ஃபக்ர் - அல்-காதி அபீ யஃலா தொகுப்பிலிருந்து]
No comments:
Post a Comment