🌹 துஆ கேட்பதன் அதபு 🌹
இமாம் அபுல் கைர் ஷம்ஷுத்தீன் அல் ஜசரீ அஷ்ஷாபிஈ அஷ்அரீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் (மறைவு 833 ஹிஜ்ரி) தமது உலகப் புகழ்பெற்ற 'ஹிஸ்னுல் ஹஸீன்' நூலில் எழுதுகின்றார்கள் ,
துஆக்களின் அதபு குறித்த பாடத்தில் எழுதுகின்றார்கள் ,
وأن يتوسل إلى الله تعالى بأنبيائه والصالحين من عباده
ஒவ்வொரு மனிதனும் துஆவில் நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களது வஸீலாவாக்கி ( இடைபொருளாக்கி) துஆ கேட்க வேண்டும் .
ஆதார நூல் 📕 அல் ஹிஸ்னுல் ஹஸீன் மின் கலாம் ஸெய்யதில் முர்ஸலீன் ,பக்கம் 25 மற்றும் 148
No comments:
Post a Comment