Wednesday, 22 October 2025

ஈஸால் ஸவாப்

  🌹ஈஸால் ஸவாப் 🌹

இமாம் அஹ்மது பின் ஹன்பல் رضي الله عنه அவர்கள் கூறினார்கள் , " நீங்கள் கப்ரஸ்தானில் நுழைந்தால், பாத்திஹா ஸுரா,மூன்று குல் ஆகியவற்றை ஓதி அதன் வெகுமதியை மண்ணறையில் அடங்கியுள்ளவர்களுக்கு  சமர்பிக்கவும்.அது அவர்களை சென்றடையும் "

📕 தபகாத்துல் ஹனாபிலா,காழீ அபூ யஃலா رَحِمَهُ ٱللَّٰهُ 



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...