" நான் மக்கா முகர்ரமாவில் இருந்த பொழுது ,ரபீயுல் அவ்வல் அன்று மக்கள் பூமான் நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத் ஓதி ,அண்ணல் நபி ﷺ அவர்களது பிறப்பின் சிறப்புகளை எடுத்துக் கூறுவர்.அந்த புனித இரவில் பேரொளி தோன்றியதை நான் அனுபவப்பூர்வமாக கண்டேன் "
📕 புயூத் அல் ஹரமைன்,இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி قدس الله سره العزيز
No comments:
Post a Comment