Thursday, 10 July 2025

நபிமார்களுக்கு அடுத்து மனிதர்களில் சிறந்தவர்கள்

இமாமுல் அய்ம்மா,சிராஜுல் உம்மா,காஷிபுல் குமா,பஷாரத்தே நபி  ﷺ இமாமுல் அஃலம் அபூஹனீபா رضي الله عنه அவர்கள் எழுதுகின்றார்கள் ,

‎ﻭﺃﻓﻀﻞ ﺍﻟﻨﺎﺱ ﺑﻌﺪ ﺍﻟﻨﺒﻴﻴﻦ ﻋﻠﻴﻬﻢ ﺍﻟﺼﻼﺓ ﻭﺍﻟﺴﻼﻡ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﺍﻟﺼﺪﻳﻖ ﺛﻢ ﻋﻤﺮ ﺑﻦ ﺍﻟﺨﻄﺎﺏ ﺍﻟﻔﺎﺭﻭﻕ ﺛﻢ ﻋﺜﻤﺎﻥ ﺑﻦ ﻋﻔﺎﻥ ﺫﻭ ﺍﻟﻨﻮﺭﻳﻦ ﺛﻢ ﻋﻠﻲ ﺑﻦ ﺃﺑﻲ ﻃﺎﻟﺐ ﺍﻟﻤﺮﺗﻀﻰ ﺭﺿﻮﺍﻥ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻬﻢ ﺃﺟﻤﻌﻴﻦ

கண்மணி நாயகம்  ﷺ அவர்களுக்குப் பின்னர் மனிதர்களில் தலை சிறந்தவர்கள்( அஃப்ழல்) - கலீபத்த ரஸூல்லல்லாஹ் ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه ,அதன்பின்னர் அமீருல் முஃமினீன்  பாரூக்குல் அஃலம்  ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه , அதன்பின்னர் அமீருல் முஃமினீன்  ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه , அதன்பின்னர் இமாமுல் மஷ்ரிக் வமக்ரிப் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப் رضي الله عنه அவர்கள்.

📚 பிக்ஹுல் அக்பர் ,இமாம் அபூஹனீபா رضي الله عنه ,பக்கம் 18

 📚 ஷரஹு பிக்ஹுல் அக்பர், இமாம் முல்லா அலீ காரி رَحِمَهُ ٱللَّٰهُ ,பக்கம் 182

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...