🌹 ஸலாவத்தும் ,அல்லாஹ்வின் அருளும் 🌹
நாயகத் தோழர் ஸெய்யிதினா அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்,ஷபீயுல் முத்னிபீன் ﷺ அவர்கள் நவின்றார்கள் , " எவரொருவர் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்வாரோ,அல்லாஹ் سبحانه و تعالى அவர் மீது பத்து முறை அருள்புரிகின்றான்.ஸலவாத் ஓதியவரின் பத்து பாவங்களை அருளாளன் அல்லாஹ் سبحانه و تعالى மன்னித்து விடுகின்றான்.அவரது அந்தஸ்த்தை பத்து மடங்கு உயர்த்துகின்றான். "
📚 ஸுனன் நஸாயீ ,பக்கம் 181,182,ஹதீஸ் # 1297
No comments:
Post a Comment