ஷெய்குல் இஸ்லாம் இமாம் முஹம்மது இத்ரீஸ் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " தஸவ்வுப் (என்னும் மெஞ்ஞானத்தை தனது) வாழ்வில் செயல்படுத்தாத புத்திக்கூர்மையுள்ள மனிதன் ,ஜுஹ்ர் என்னும் நிலையை முட்டாளாகத்தான் அடைவான் "
📚 நூல் : இமாம் அபூ நுஐம் இஸ்பஹானி رَحِمَهُ ٱللَّٰهُ, ஹில்யதுல் அவ்லியா,9/142
No comments:
Post a Comment