Friday 5 January 2024

நபிமார்களுக்குப் பின்னர் மனிதர்களில் சிறந்தவர்!

🌹நபிமார்களுக்குப் பின்னர் மனிதர்களில் சிறந்தவர் 🌹

அறிவின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه அவர்கள் கூபாவின் மிம்பரில் நின்று தப்தீழிகளுக்கு (  ஷெய்கைன்களது அப்தழீயத்தை மறுப்பவர்கள்)  அறைகூவல் விடுக்கின்றார்கள் 

" நிச்சயமாக கண்மணி நாயகம்  ﷺ அவர்களுக்குப் பின்னர் மனிதர்களில் தலைசிறந்தவர் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه அவர்களும்,பின்னர் பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்கள் ஆகியோர் தான்" .

📚 முஸ்னத் அஹ்மது,ஹதீஸ் # 833-837 ,ஸஹீஹ் ஸனது

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...